305
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 20 டன் கற்களை கேரளாவுக்கு ஏற்றிச்சென்ற 10 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ...

457
குமாரபாளையம் அருகே இரண்டு கண்டெய்னர் லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஓட்டுநர்கள் இருவரும் உயிரிழந்தனர்.   சேலத்தில் இருந்து நூல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்த போ...

243
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே அனுமதியின்றி கிராவல் மணலை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜோத்தியாம்பட்டி கிராமத்தில் சோதனை மேற்க...

257
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலிருந்து கணக்கு காட்டப்பட்ட அளவை விட ஆயிரத்து 620 லிட்டர் பாலை கூடுதலாக லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்ப...

376
அதிகபாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைவதோடு, விபத்து அபாயம் இருப்பதாகக் கூறி தென்காசி மாவட்டம் தீர்த்தாரப்ப புரம் கிராமச் சாலை வழியாக கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற 20 லாரிகளை அப்ப...

230
குளித்தலை அருகே செம்மண் கடத்திய லாரிகளை பிடித்து ஒப்படைத்தும், போலீசார் விடுவித்ததாகக் கூறி பாலவிடுதி காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவத்தூர் ஊராட்சியில் உள்ள குளத...

909
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதியை மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது தனியார் பேருந்து உரசிய விபத்தில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 4 கல்லூரி மாணவர்கள...



BIG STORY